Saliva ban
ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உமிழ்நீரை தடை செய்தது. ஆனால் அதன்பின் 2022 ஆம் ஆண்டில், ஐசிசி உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இந்நிலையில் தான் பிசிசிஐ இந்த விதியை ஐபிஎல் தொடரில் நீக்கியுள்ளது.
Related Cricket News on Saliva ban
-
मोहम्मद शमी की अपील: 'रिवर्स स्विंग के लिए सलाइवा बैन हटाए ICC'
"हम लगातार कोशिश कर रहे हैं कि गेंद को रिवर्स कर सकें, लेकिन जब तक सलाइवा का इस्तेमाल नहीं होगा, तब तक असली स्विंग नहीं मिलेगी.. ...
-
புதிய விதிமுறைகளை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!
மன்கட் அவுட்டுக்கு புதிய பெயர், பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்யத் தடை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு புதிய விதிமுறைகளை இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31