Ind vs aus 5th test
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயன ஐந்தாவது டெச்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் அதன்பின் மேற்கொண்டு ஓவர்கள் ஏதும் வீசாமல் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் களத்திற்கு திரும்பாமல் இருந்ததால், அவர் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. அதன்பின் அவர் தனது பயிற்சி உடையை அணிந்து அணி ஊழியர்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Related Cricket News on Ind vs aus 5th test
-
'अगर भारत में एक दिन में 15 विकेट गिरते, तो हंगामा मच जाता': सुनील गावस्कर
भारत के दिग्गज बल्लेबाज सुनील गावस्कर का मानना है कि अगर सिडनी क्रिकेट ग्राउंड पर चल रहा पांचवां टेस्ट भारत में खेला जाता, तो एक दिन में 15 विकेट गिरने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago
-
- 5 days ago
-
- 4 days ago