Ranji trophy 2025
ரஞ்சி கோப்பை தொடர் மூலம் கம்பேக் கொடுக்கும் ரியான் பராக்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர்.
இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Ranji trophy 2025
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
Ranji Trophy : शुभमन गिल ने दी भारतीय फैंस को खुशखबरी, फॉर्म में वापसी करते हुए ठोका पंजाब…
भारत के युवा बल्लेबाज शुभमन गिल ने रणजी ट्रॉफी में पंजाब के लिए खेलते हुए कर्नाटक के खिलाफ दूसरी पारी में शतक लगाकर फॉर्म में वापसी के संकेत दे दिए। ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் சண்டிகர் அணி 204 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31