Rohit sharma after loss
Advertisement
  
         
        எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
                                    By
                                    Bharathi Kannan
                                    August 07, 2024 • 21:41 PM                                    View: 316
                                
                            இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.
 TAGS 
                        SL Vs IND SL Vs IND 3rd ODI Rohit Sharma Charith Asalanka இலங்கை இந்தியா ரோஹித் சர்மா சரித் அசலங்கா Tamil Cricket News Rohit Sharma After Loss India Tour Sri Lanka 2024                    
                    Advertisement
  
                    Related Cricket News on Rohit sharma after loss
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        