2nd semi final
தோனி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் எப்போது அணியுடன் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
அந்தவகையில் சென்னை அணியும் நேற்று மாலை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.
Related Cricket News on 2nd semi final
-
Womens T20 WC 2024: न्यूज़ीलैंड ने सेमीफाइनल में वेस्टइंडीज को 8 रन से हराया, फाइनल में साउथ अफ्रीका…
आईसीसी वूमेंस टी20 वर्ल्ड कप 2024 के दूसरे सेमीफाइनल में न्यूज़ीलैंड ने वेस्टइंडीज को 8 रन से हराते हुए फाइनल के लिए क्वालीफाई कर लिया। ...
-
Womens Asia Cup T20, 2024: SL ने रोमांचक सेमीफाइनल में PAK को 3 विकेट से दी मात, फाइनल…
वूमेंस एशिया कप टी20, 2024 के दूसरे सेमीफाइनल में श्रीलंका ने पाकिस्तान को 3 विकेट से हरा दिया। अब फाइनल में उनका मुकाबला इंडिया से 28 जुलाई को होगा। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31