Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது நேற்றைய தினம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
BGT 2024-25: விராட் கோலி தகர்க்கவுள்ள சில சாதனைகள்!
காயத்தை சந்தித்த கலீல் அஹ்மத்; யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
புஜாரா இல்லை என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜோஷ் ஹேசில்வுட்!
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை பிடித்து ஹர்திக் பாண்டியா அசத்தல்!
சர்ஃப்ராஸ் கான் செய்த செயல்; சிரிப்பை அடக்க முடியாமல் கிழே விழுந்த விராட் கோலி - காணொளி!
பிபிஎல் 2024: காயம் காரணமாக மேக்ஸ்வெல் பங்கேற்பதில் சந்தேகம்?
AUS vs IND, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம்?
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
விராட் கோலியை சீண்ட வேண்டாம்; ஆஸி வீர்ர்களுக்கு வாட்சன் எச்சரிக்கை!
WBL 2024: அபாரமான கேட்சை பிடித்த ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31