Tamil cricket news
ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் சொதப்பிய இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
Related Cricket News on Tamil cricket news
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும் - முஷ்டாக் அஹ்மத்!
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப கடந்த காலங்களில் சதமடிக்காமல் தடுமாறியபோது சிறிது ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹ்மது ஆலோசனை கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னருக்கு சர்ஃப்ரைஸ் இருக்கு - பாட் கம்மின்ஸ்!
டேவிட் வார்னர் தனது கடைசி போட்டியில் சர்ப்ரைஸ்ஸாக அவரை பந்துவீச வைக்கலாம் என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்ட்டில் அஸ்வின் விளையாட வேண்டும் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஷர்துள் தாக்கூருக்கு பதிலாக 19 ஓவரில் வெறும் 41 ரன்கள் மட்டும் கொடுத்து துல்லியமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் எதிர்கொண்டதில் இவர் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் - டேவிட் வார்னர்!
நான் எதிர்கொண்டதில் டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சு மிகவும் சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்!
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமே பவுலிங் என்று கிடையாது என இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை!
ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில், அவரது உடைமைகளை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது. ...
-
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டீவ் வாக்!
ஐசிசி மற்றும் உலகின் முக்கிய கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
இனி கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் - சஞ்சய் பங்கார்!
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31