Tamil cricket news
விராட், ராகுல் ஆகியோர் ஆட்டமிழக்கும் வரை நிம்மதியாக இருந்ததில்லை - ஜஸ்டின் லங்கர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் முடிவடைந்ததில் இருந்து லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த அணி தரப்பில் சிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கும், அர்ஷின் குல்கர்னி ரூ.20 லட்சத்திற்கு, தமிழக வீரர் சித்தார்த் ரூ.2.4 கோடிக்கும், ஆஷ்டன் டர்னர் ரூ.1 கோடிக்கும், டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கும், முகமது அர்ஷத் கான் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டனர்.
இதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியில் இருந்த தேவ்தத் படிக்கல் லக்னோ அணி ட்ரேட் செய்யப்பட்டார். இதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பர் பணியையும் மேற்கொள்ள உள்ளதாகவும் லக்னோ அணி நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார்.
Related Cricket News on Tamil cricket news
-
INDW vs AUSW, 2nd ODI: ரிச்சா கோஷ் போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
NZ vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு கேப்டன் பொறுப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் நீல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். ...
-
கம்பேக் கொடுக்க தயாராக உள்ளோம் - இணையத்தில் வைரலாகும் ரஹானே, புஜாராவின் பயிற்சி காணொளி!
இந்திய அணியின் அஜிங்கியா ரஹானே மற்றும் சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் தாங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ...
-
ஷுப்மன் கில்லும் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறி தான் - தினேஷ் கார்த்திக்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் சுமாராக விளையாடிய வருகிற போதும், தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சர்ச்சைகுரிய முறையில் ஆட்டமிழந்த முகமது ரிஸ்வானின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
முகமது ஷமி ஊசி செலுத்துக்கொண்டு உலகக்கோப்பையில் விளையாடினார்; சக வீரர் அளித்த தகவல்!
ஐசிசி உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஊசி போட்டுக் கொண்டு விளையாடியுள்ளார் என்று அவரது முன்னாள் சக வீரர் ஒருவர் கூறியிருக்கிறார். ...
-
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா அபார பந்துவீச்சு; இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இதனை செய்தால் ஷுப்மன் கில் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
SA vs IND: தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இன்னிங்ஸ் தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31